சற்று முன் ஓமந்தப்பகுதியில் புகையிரத்ததுடன் மரங்களை ஏற்றி வந்த லொறி மோதியதால் ஸ்தலத்திலேயே 22 வயதான சாரதியும் கிளீனரும் உடல் சிதறி பலியாகினர்.மேலும் இருவர் காயங்களுடன் அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.சம்பவம் நடைபெற்ற இடத்தில் பலியானவர்களின் உடல் பாகங்கள் சிதறி கிடந்ததைப்பார்த்த ஒர் சிலர் மயங்கி விழுந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக