கருணாநிதிக்கு :நேற்று இல்லாத மாற்றம் என்னது பாலு என்காதில் ஏதோ சொன்னது..
தங்கபாலு:நானடிச்சா தாங்கமாட்டே நாலுமாசம் தூங்கமாட்டே
அத்வானி (பி ஜே பி) :கல்லை மட்டும் கண்டால்.... கடவுள் தெரியாது.....
சோனியா.... : மச்சான பாருடி.... மச்சமுள்ள ஆளுடி.... .......
மன்மோகன் சிங் : மௌனமே சாட்சியாய் ஒரு பாட்டு பாட வேண்டும்....
வைகோ : தென்பாண்டி சீமையிலே.... தேரோடும் வீதியிலே... மான்போல வந்தவனே.... யாரடிச்சாரோ .....
ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் : கண்ணை நம்பாதே ... உன்னை ஏமாற்றும்.... நீ காணும் காட்சி உண்மை இல்லாதது...
கீ. வீரமணி....: அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே.... இந்த நாள் அன்று போல் இன்பமாய் இல்லையே....நண்பனே....நண்பனே...
சுப்ரமணியம் சுவாமி : என்கிட்டே மோதாதே.... நான் ராஜாதி ராஜனடா...
டாக்டர் ராமதாஸ் : பச்சை புள்ள அழுதுதுன்னா பால கொடுக்கலாம்..
ரஜினிகாந்த் : ஊர தெரிஞ்சுகிட்டேன்... உலகம் புரிஞ்சிகிட்டேன்...
சி பி ஐ : ராஜாத்தி....ராஜாத்தி... அட்ரஸ் என்ன கண்டுபிடி...ராவோடு ராவாக...
அள்ளி வர நாங்க ரெடி...
ஜெயலலிதா : எடுத்த சபதம் முடிப்பேன்.....
கனிமொழி & ராஜா : நாலு பக்கம் வேடருண்டு....நடுவினிலே மான் இரண்டு ....கூடல்...கொஞ்சம் ஊடல்...
பொதுஜனம் : அந்தி மழை மேகம்..........எங்களுக்கும் காலம் வந்ததென்று பாடும் .......திருநாளாம்.....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக