20 மே, 2011

கனிமொழி ,சரத்குமார் ரெட்டி கைது

ஸ்பெக்ட்ரம் வழக்கில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகளும், திமுக மாநிலங்களவை

உறுப்பினருமான கனிமொழிக்கு முன் ஜாமீன் வழங்க டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று மறுத்துவிட்டது.

கனிமொழியை நீதிமன்றக் காவலில் அடைக்க, டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி உத்தரவிட்டார்.

இதையடுத்து, கனிமொழி கைது செய்யப்பட்டு, திகார் சிறையில் அடைக்கப்படுகிறார்.

1 கருத்து:

மன்மதகுஞ்சு சொன்னது…

திணற திணற அடிக்கிறாங்க. பெருசுக்கு தேர்தல் தோல்விய விட இதுதான் ரொம்ப வலிக்கும். எல்லாம் ராசாத்தியால் வந்தவை