27 ஏப்ரல், 2011

தீக்குளிக்கதயாராகுங்கள்,தலைவரே தண்ணிக்கானுக்குள்ளே பெற்றோலை கலந்திடுவானுக

இன்றைய ஹாட் டாபிக் .

கருணாநிதியின் அழைப்பில் ஓடிவருகிறார்கள் அமைச்சர்கள்.
கருணா: அனைவரும் உடனடியாக ராஜினாமா கடிதங்களை எழுதுங்கள்
டி.ஆர் பாலு: எதுக்கு தலைவரே புதுசா அதுதான் போன மாசம் திகதி போடாம எழுதி
கடிதம் இன்னும் ஸ்டாக்கில தான் இருக்கு.
ஸ்டாலின் : அப்பா இந்தக்கதைவசனத்தை நீங்க 2 தடவை மேடையேத்தியாச்சு..அதனால
புதுசா ஏதாச்சும் டிரை பண்ணுங்கப்பா ,உங்களால முடியும்
கருணா : சரி காங்கிரஸின் அட்டூளியத்தை எதிர்த்தும் தேர்தல் கமிஷனை கண்டித்தும்
தலைவரும் அமைச்சர்களும் தீக்குளிக்கப்போல்கிறார்கள் எண்டு செய்தி அனுப்பிடு
அன்பழகன்: நீங்க வேற தலிவரே மக்கள் இருக்கிற கடுப்பில நம்ம
கழககண்மணீகளே தண்ணீ கானில பெற்றோலை மிக்ஸ் பண்ணி
வைச்சிடுவானுக
நெப்போலியன் ( மைண்ட் வாய்ஸ் இல்):இந்தாளு பெற்றோல் ஊத்தினாலும் எரியாத கட்டைய்யா அது.6வது தடவையா முதல்வர் ஆகாமல் மேலே போகாது
கருணா: உன்னோட மைண்ட் வாய்ஸ் ஜ கட்ச் பண்ணிட்டேன் .
அழகிரி: தலிவரே தயாளு அம்மாள் பெயரைச்சேர்க்காமல் "கூட்டுக்குடும்பத்துக்குள்
குழப்பம் விளைவித்த கோடாரிக்காம்பே சி.பி.ஜ இன்னு தமிழ்நாடு புல்லா
பேனர் வைச்சிடுவோமா.
கருணா:இப்பத்தான் தெரியுது இன்போமர் இங்கேயே இருந்திருக்கிறான் எண்டு.
கலாநிதி மாறன்: தலவரே நீங்க பேசாம சாகும் வரை உண்ணாவிரதம் ஆரம்பிச்சிடுங்களேன்..
அழகிரி: தலிவரே அப்போ மதுரையிலிருந்து கறுத்த இளம் கிடாயை வெட்டி கறி குழம்பு
சமைச்சிடட்டுமா..
கருணா: முதல்ல இந்த சேவலை அறுக்காம விட்டது தப்பாபோச்சே.


வடிவேலு : அய்யா பேசாம டெல்லிக்கு போய் சோனியா போஸ்ட்டரில சாணி அடிப்போமா
ஸ்டாலின்: முந்தியெல்லாம் அடிச்சு விரட்டுவனுக , இதுக்குபிறகு விரட்டி விரட்டி அடிப்பானுக.
ராமதாஸ்:தலிவரே பேசாம பாபாவைப்பார்க்கப்போறமாதிரி போய் சோனியாவிடம் பாபா பாடி மேலேயே நம்மீது நடவடிக்கை எடுக்கக்கூடாதுன்னு சத்தியம் வாங்கிடுவோமா.

கனிமொழி: அப்பா பேசாம நம்ம கூட்டாள் "ராஜபக்சேயிடம் போய் ஆலோசனை கேட்போம்
டீ.ஆர் பாலு: ஆங் இது நல்ல ஜடியா,அப்பத்தான் சோனியாவை பிளாக்மெயில் பண்ணலாம்.
கருணா: அப்பவே கள்ளிப்பால் கொடுத்திருக்கணும் .... இப்போ யோசிச்சு என்ன பயன்
தயாளூ: யோவ் இண்டைக்கு கலைஞர் டிவியில மானாட மயிலாட மீட்டிங் இருக்கு. நமிதாக்கா வந்திருக்காக,கலாமாஸ்டர் வந்திருக்காக.குஷ்பு அக்கா வந்திருக்காக...வாறியாய்யா
கருணா : ஏன் தயாளு இவிங்களைத்தூக்கி தமன்னா, ஹன்சிகா,வெள்ளைத்தாராவி தப்ஸியை வைச்சு சோ நடத்தக்கூடாதா,எவ்வளவு காலமாத்தான் இந்த ஆன்ரிகளையே பார்த்துக்கொண்டிருக்கிறது.
ராஜாத்தி: ஏறகனவே நீ போட்ட ஆட்டதிலதான் நானும் அக்கா தயாளும் இப்பிடி
யோசிச்சுக்கொண்டிருக்கோம் இதுள்ள சின்னதா செக்ஸியாகேட்குதோ.

தயாநிதிமாறன்:தலிவரே நம்மகிட்ட 1985 ஆம் ஆண்டு சோனியாவோடா இத்தாலி
சீ.டி ஒண்ணு மாட்டிருக்கு செம சீன்.. பேரத்தை பேசிடுவா இல்லாட்டி
சண்டீவியில சோ போட்டிடுவோமா
கருணா:அப்போ டெல்லிக்கு பிளைட் டிக்கெட்டை போடு..கிளம்பிடுவோம் அதுக்கு முன்னால
சீ.டி வேலைசெய்ய்தான்னு பார்ர்த்திட்டு தாரேன்..
ராசாத்தி: அப்போ இன்னைக்கு இரவு விடிஞ்சமாதிரித்தான், எதுக்கும் முருங்கக்காய் கூட்டு
செய்து வைப்போம்

கருத்துகள் இல்லை: