26 ஏப்ரல், 2011

முடிஞ்சா எறியுங்கடா பார்போம் செருப்பை கனியக்கா மேல

காமன்வெல்த் போட்டிகளில் நடந்த பெரும் ஊழல் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள காமன்வெல்த் போட்டி ஒருங்கிணைப்புக் குழுவின் முன்னாள் தலைவர் சுரேஷ் கல்மாடியை இன்று நீதிமன்றத்துக்கு அழைத்து வந்தபோது, அவர் மீது ஒருவர் செருப்பை வீசினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


காமன்வெல்த் போட்டிக்கு சுவிட்சர்லாந்தில் இருந்து “டைமர்” கருவிகளை வாங்கியதிலும் சுரேஷ் கல்மாடி ஊழல் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்தக் கருவிகளை வாங்க முதலில் டெண்டர் கோரப்பட்டது. அப்போது பல்வேறு நிறுவனங்கள் கருவிகளை தர முன்வந்தன. அதில் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த எம்.எஸ்.எல் நிறுவனம் ரூ. 48 கோடிக்கு கருவிகளை தர சம்மதித்து இருந்தது.

சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த சுவிஸ் டைமிங் லிமிடெட் என்ற நிறுவனம் ரூ. 107 கோடிக்கு தருவதாக கூறியது. ரூ. 48 கோடிக்கு தர முன் வந்த எம்.எஸ்.எல். நிறுவனத்தை புறக்கணித்துவிட்டு சுவிஸ் நிறுவனத்திடம் இருந்து ரூ. 107 கோடிக்கு கருவிகளை வாங்கி உள்ளார்.
இதனை அடுத்து மதுரை சிங்கம் மு.க.அழகிரி தானே நேரில் நீதிமன்றத்தில் ஆங்கிலத்தில்
கனிக்காக வாதாடப்போவதாக தெரிவித்துள்ளார் ." யுவர் ஆணர் ஜம் பானர்"
ஆனால் நம்ம உளவுத்துறை குமர்பெடியன் குஞ்சுமணீ தெரிவித்த கருத்தின் படி.. கனிக்காக வக்கீல் வண்டுமுருகன் வடிவேல் ஆஜர் ஆகலாம் என திமுக வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றனவாம்..

ஆமா இவ்வளவு களேபரம் நடந்துகிட்டிருக்கே கனியை கரெக்ட் பண்ணி கைபிடிச்ச மாப்பிளே எங்கேப்பா..

ஆனால் இந்த வெறும் ரூ 60 கோடிக்கே செருப்பு எறிஞ்சீங்களே நம்ம கனியக்கா அடிச்சதில நமக்கு தெரிஞ்சது மட்டும் ரூ 214 கோடி அறிஞ்சது மட்டும், செருப்பை எறிஞ்ச பருப்பு முடிஞ்சா மே 6 அண்டைக்கு எறிஞ்சு பாருடா கனியக்கா மேல உங்களோட செருப்பை .
கனியக்கா தொட்டால் சீறும் நெருப்புடா, அவ புருசன் கிட்ட கேட்டு பாரு... (கனியோட புருசன் யாரு -டவுட்டு)

2 கருத்துகள்:

வனம் சொன்னது…

வணக்கம்

கனி அக்காவுக்கு செருப்பு இல்ல நரகல் காத்திருக்கு

பெயரில்லா சொன்னது…

jegath kaspar illiya????