04 மார்ச், 2011

இன்று கடாபிக்கு ராஜபக்ஷே ஆறுதல் தெரிவிப்பு



தனது நாட்டு மக்கள் மேற்கொண்டு வரும் போராட்டத்தினை ஒடுக்குவதற்காக அவர்கள் மீது
அந்நாட்டு ராணுவத்தினரை ஏவிவிட்டுள்ள முகமது கடாபியை கைது செய்யுமாறு சர்வதேச போர்க்குற்றவையல் நீதிமன்றம் வாரண்ட் அனுப்பியுள்ள நிலைமையில் இன்று முகமது கடாபியை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட இலங்கை ஜனாதிபதி கடாபியை ஒரு தீரமான தலிவா என்றும் ... அவரினால் இப்போது மக்களால் நடத்தப்படும் பயங்கவாதத்தை முடிவுக்கு கொண்டுவரமுடியும் என்றும் அவருக்கு ஊக்கம் அளித்துள்ளார். இதனை கடாபியின் கட்டுபாட்டிலுள்ள தொலைக்காட்சி ஒலிபரப்பு நிலையம் சற்று முன் அரேபிய மொழியில் இலங்கை ஜனாதிபதியின் படத்துடன் ஒளி பரப்பியுள்ளது .

கருத்துகள் இல்லை: