20 மார்ச், 2011

சாய்பாபா இலங்கை வருகிறார்..

உலகெங்கும் கோடிக்கணக்கான பக்தர் களைக் கொண்டுள்ள பகவான் ஸ்ரீசத்ய சாயிபாபா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் விருந்தினராக எதிர்வரும் மே மாதம் இலங்கை வரவுள்ளார். அவருடைய பாதுகாப்பு மற்றும் பணிவிடை களுக்கென அவருடன் சேர்ந்து மேலும் ஆயிரம் பேரளவிலானோரும் இலங்கை வரவுள்ளதாகவும், அதேநேரம் இலங்கை அரசாங்கத்தின் சார்பிலும் அவருக்கான விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துகொடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஆனால் இந்த தகவலை இன்னும் அரசாங்கத்தரப்பிலிருந்து அறிவிக்கப்படவில்லை

கருத்துகள் இல்லை: